
ஆனால் மதுரை கூடலழகர் கோவில் மலைக்கோவிலாக இல்லாவிட்டாலும் பவுர்ணமியின்போது இங்கும் கிரிவலம் நடக்கிறது.
சுவாமி சன்னதியைச் சுற்றி 108 முறை வலம் வருகின்றனர்.
இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால், பக்தர்கள் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மந்திரம் ஓதி 108 முறை வலம் வந்து நாராயணனை வழிபடுகின்றனர்.
No comments:
Post a Comment